Wednesday, 4 June 2014

இனிய இரவு



வாடை காற்று வருடுதோ;
       உன் காதோரக் கூந்தலை.

 வெக்கை  வேட்டையாடுதோ;
        உன் மெல்லிய தேகத்தை.

வாசம் தரும் கூந்தல் மனமோ;
             கொஞ்சம்
 என் சுவாசத்தில் கலந்தாடுமோ.

உன் மூச்சுக் காற்றுதான்;
என் நெஞ்சோடு உறவாடுமோ.
              அல்ல
நான் வாழ்வதே இனிவரும்
இரவெலாம் உன்னோடு உறவாடவோ.   

0 comments:

Post a Comment